திரு இரத்தினப்பிரகாசம் சந்திரசத்தியபால் – மரண அறிவித்தல்
(ஓய்வுபெற்ற களஞ்சியப் பொறுப்பாளர்- வைத்திலிங்கம் & கோ)
பிறப்பு : 21 ஏப்ரல் 1933 — இறப்பு : 12 மார்ச் 2016
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில், கொழும்பு, அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினப்பிரகாசம் சந்திரசத்தியபால் அவர்கள் 12-03-2016 சனிக்கிழமை அன்று சிட்னியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினப்பிரகாசம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, சுகிர்தரத்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணபூசணம் அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி(சிட்னி), வசந்தி(லண்டன்), சசிகலா(கனடா), ஸ்ரீகாந்தன்(லண்டன்), சுகந்தினி(சிட்னி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சோமாதேவி, ராதாதேவி, மகேஸ்வரன், மற்றும் இந்திராதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மகேசன், பாலசுப்பிரமணியம், மற்றும் யோகேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்றவர்களான மகேந்திரன், பாக்கியவதி, புஸ்பரத்தினம், மற்றும் சிவானந்தன், கமலாசனி, லவானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவரஞ்சன், செல்வரத்தினம்(லண்டன்), ஸ்கந்தன்(கனடா), கிருபா(லண்டன்), ரமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சங்கரன், சகுந்தலா, ரபேசன், ரேகா, சங்கவி, நித்தியன், தபோஜா, ராகுல், அபிராம், அரிராம் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரமணன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61410595298
ரஞ்சன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61418353163