திருமதி இராசதுரை பாக்கியம் – மரண அறிவித்தல்
தோற்றம் : 24 யூன் 1937 — மறைவு : 6 மார்ச் 2016
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை பாக்கியம் அவர்கள் 06-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துத்தம்பு, செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முதலித்தம்பி, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
கதிர்வேல் முதலித்தம்பி(இணுவில்), சுமித்திரதேவி(ஜெர்மனி), சறோயினிதேவி(கனடா), மகாலட்சுமிதேவி(இணுவில்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற இராமசாமி, நடராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கமலாதேவி, சிவநேசன், குலேந்திரராஜா, ஜீவராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுபாகரன் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜீவராஜ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94766191416