திரு கேசவன் சிவராசா – மரண அறிவித்தல்




sevarasaதிரு கேசவன் சிவராசா – மரண அறிவித்தல்

(மக்கள் வங்கி உதவி முகாமையாளர்- கொழும்பு)
மலர்வு : 21 மே 1969 — உதிர்வு : 7 மார்ச் 2016

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், உரும்பிராய், கொழும்பு, யாழ். கோண்டாவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கேசவன் சிவராசா அவர்கள் 07-03-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், Dr. சிவராசா(கொக்குவில்), காலஞ்சென்ற காமினிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், யோகராசா ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அமிர்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரபி, திவானி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-03-2016 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் கோண்டாவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ரதிதேவி இந்திரராசா(கனடா)
தொடர்புகளுக்கு
Dr. சிவராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94777044995
அமிர்தினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94772367847
ரதிதேவி இந்திரராசா — கனடா
தொலைபேசி: +14163323738

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu