திருமதி இராசையா மகேஸ்வரி – மரண அறிவித்தல்




magesvaryதிருமதி இராசையா மகேஸ்வரி – மரண அறிவித்தல்

பிறப்பு : 3 ஓகஸ்ட் 1947 — இறப்பு : 7 மார்ச் 2016

யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், வாதரவத்தை வீரவாணியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா மகேஸ்வரி அவர்கள் 07-03-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயரதிகா, ஜெயலதா, ஜெயலிதா, புஸ்பலதா, ஜெயக்குமார், ஜெயரூபன், ஜெயகரன்(சுவிஸ்), ஜெயரஜனி(கனடா), ஜெயகீதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தயானந்தராசா, கிருஸ்ணகுமார், மாயராசா, சிவபாலன், லதாரஞ்சனி, உஷா, சுமதினி(சுவிஸ்), கருணாகரன்(கனடா), கலைச்செல்வன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தசீபன், தசீலா, றஜீனா, தனுசியா, தர்ஷனா, தர்சிகா, தாட்சாயினி, ஹரிகிருஸ்ணன், கீர்த்தீபன், சசீபன், சயந்தன், ஜெனுசன், விதுஷா, விஜிதா, பவிஷன், விஜிந்தன், விதுஷன், மதுஷன், மகிழ்னி, ஜெனுசிகன், ஜெசிபன், சாரதா, டிலக்‌ஷனா, சிந்துஜன், சயந்தன், அபிநயா, சிந்துஷன், ஜெனுஷன், சர்மிதா, சுகன்ஜா(சுவிஸ்), சுபாகரன்(சுவிஸ்), கம்ஷிகன்(சுவிஸ்), கம்ஷிகா(கனடா), கம்ஷனா(கனடா), அபிஷிகா(கனடா) ஆகியோரின் ஆசைமிகு பேத்தியும்,

மேனகா, ஜானகா, தேனுகா, ஜெனகன், தனுஷியன், ஷானுகா ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வாதரவத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
வீரவாணி,
வாதரவத்தை,
புத்தூர்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணவர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771140192
ஜெயக்குமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779693708
ஜெயகரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41329244036
செல்லிடப்பேசி: +41788381365
ஜெயகீதா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16477195973
கருணாகரன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14168325989

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu