திருமதி மயில்வாகனம் மகேஸ்வரி – மரண அறிவித்தல்




magesvaryதிருமதி மயில்வாகனம் மகேஸ்வரி – மரண அறிவித்தல்

பிறப்பு : 18 பெப்ரவரி 1924 — இறப்பு : 5 மார்ச் 2016

யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Rheine, இந்தியா திருச்சி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் மகேஸ்வரி அவர்கள் 05-03-2016 சனிக்கிழமை அன்று சுதுமலையில் உள்ள அவரது இல்லத்தில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சீனிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்தையா, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,

இராசகுலேந்திரன்(இலங்கை), விஜயாகுலேந்திரன்(பிரான்ஸ்), புஸ்பராணி(ஜெர்மனி), கமலேந்திரன்(இந்தியா), யோகராணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரன், பத்மாவதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குணராணி, காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், சிவபாக்கியம், கனகேந்திரம், ஜெகசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நீதிராசா(ஜெர்மனி), யோகரத்தினம்(இந்தியா), சிவமணி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான பேரின்பநாயகி, கனகாம்பாள், அருமைத்துரை ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராஜகுமாரன்(பிரான்ஸ்), றஜனி(நோர்வே), ராஜி(லண்டன்), சுரேஸ்குமார்(இந்தியா), நந்தகுமார்(நோர்வே), தினேஸ்குமார், ராஜகோபால்(பிரான்ஸ்), இராஜேஸ்வரன்(இலங்கை), ராதிகா(இலங்கை), ராஜவதனி(இலங்கை), கலைச்செல்வன்(பிரான்ஸ்), கலைவாணன்(பிரான்ஸ்), பிறமிலா(லண்டன்), ரவிக்குமார்(ஜெர்மனி), கோமதி(ஜெர்மனி), செல்வகுமார்(பிரான்ஸ்), செல்வராணி(இந்தியா), சந்திரகலா(இந்தியா), றாஜினி(இலங்கை), ராஜேந்தினி(இலங்கை), றாஜிகா(இலங்கை), தர்சாஜினி(இலங்கை), ராஜ்குமார்(இலங்கை), திலீப்குமார்(இலங்கை), உதயகுமார்(இலங்கை), துளசி(ஜெர்மனி), கலைவாணி(இலங்கை), சஞ்சீவன்(இலங்கை), பிரதீபன்(இலங்கை), காலஞ்சென்ற ராஜ்மோகன் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

ஸ்வேதா, சுருதி, திவ்வியா, காயத்திரி, கீர்தன், சகாணா, சைலயா, நிவேதன், சயந்திகா, ஜெனனி, செனுகன், அஸ்வினா, கிரிதிகா, கவிநயா, கயாஸ்வினி, ஜோதிஸ், காயந்தினி, சதீஸ்சன், யாழினி, யதுசாயினி, நைலா, லரிஸா, லக்ஸ்மணன், ஜனார்தனன், சுபீட்சன், திலக்ஸ்ஸன், தக்சிதா, பிரநிதா, செல்வசுதன், வினிதா, சன்குமார், அரவிந்குமார், சிந்துஜா, சரன்குமார், திவ்வியராஜ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் சுதுமலை வடக்கு இணுவில் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ராசன்(பேரன்)
தொடர்புகளுக்கு
இராசகுலேந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94769829837
புஸ்பராணி — ஜெர்மனி
தொலைபேசி: +4959719848460

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu