திரு கணபதிப்பிள்ளை யோகமூர்த்தி – மரண அறிவித்தல்
பிறப்பு : 12 சனவரி 1955 — இறப்பு : 2 மார்ச் 2016
யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Rinteln ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை யோகமூர்த்தி அவர்கள் 02-03-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசதுரை, கனேசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
அஜந்தா, அஜந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற யோகலிங்கம், யோகேஸ்வரன், யோகாம்பிகை, யோகறஞ்சினி, காலஞ்சென்ற யோகரதி, யோகானந்தன், யோகமனோகரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரி, சாரதாம்பாள், சுகுணலிங்கம், வர்ணராஜா, சாந்தமலர், கணேசமூர்த்தி, காலஞ்சென்ற சுகுமார், மோகன்குமார், அருட்குமார், சுகன்யா, இளந்திரை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-03-2016 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Friedhof Seetorstrasse, 31737, Rinteln என்ற முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி :
Alte Todenmanner Str-27,
31737 Rinteln,
Germany.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சசிகலா(மனைவி) — ஜெர்மனி
தொலைபேசி: +495751919640
செல்லிடப்பேசி: +4915733889483