திருமதி தங்கம்மா முத்தையா (பூமணி) – மரண அறிவித்தல்
தோற்றம் : 7 யூன் 1934 — மறைவு : 29 பெப்ரவரி 2016
யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா முத்தையா அவர்கள் 29-02-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
மகேஷ்வரமூர்த்தி(மூர்த்தி), கிருபாகரமூர்த்தி(கிருபா), சிவஞானமூர்த்தி(குஞ்சு), தியாகராசமூர்த்தி(ராசன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, அருளம்பலம், செல்லம்மா, துரையப்பா, சந்திரசேகரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பாலகெளரி, சித்திராதேவி, சித்திரலேகா, துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுபாஷன், ஷாமந்தி, வர்ஷிகன், சுஜிதா, சுபீட்சா, அனுஜன், அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மூர்த்தி — கனடா
தொலைபேசி: +14165883259
ராசன் — பிரித்தானியா
தொலைபேசி: +442086771593
செல்லிடப்பேசி: +447882870750