திருமதி ஞானப்பிரகாசம் நாகேஸ்வரி (அற்புதம்) – மரண அறிவித்தல்




nagesvaryதிருமதி ஞானப்பிரகாசம் நாகேஸ்வரி (அற்புதம்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 25 மார்ச் 1932 — இறப்பு : 25 பெப்ரவரி 2016

யாழ். குப்பிளான் சமாதி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Eastham, Liverpool ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் நாகேஸ்வரி அவர்கள் 25-02-2016 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,

குலசேகரம்(பவுணன்) அவர்களின் அன்புத் தாயாரும்,

ராசமணி, நல்லதம்பி, காலஞ்சென்ற இளையதம்பி(செட்டி), திருமலர்தேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உதயகுமாரி அவர்களின் அன்பு மாமியாரும்,

நாகேஸ்வரி(செல்லம்மா) அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

ஷர்மிளா, குலராஜ், மிதுனன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

ஆனந்தராஜா அவர்களின் அன்புப் பேத்தியும்,

அக்‌ஷயா, அஷ்வியா, ஷனந்த், ஷஜாந்த் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வெள்ளிக்கிழமை 04/03/2016, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Firwood Bootle Cricket Club, Wadham Road, Bootle, Liverpool, L20 2DD, United Kingdom
தொடர்புகளுக்கு
குலசேகரம்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447926060032
ஆனந்தராஜா(பேரன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447919110086
ஷர்மிளா(பேத்தி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447826020603

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu