திரு கந்தையா ஏனாதிநாதன் – மரண அறிவித்தல்




kanthaiyaதிரு கந்தையா ஏனாதிநாதன் – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற விசேட ஆணையாளர்)
தோற்றம் : 6 பெப்ரவரி 1939 — மறைவு : 1 மார்ச் 2016

யாழ். காரைநகர் நாவலடிக்கேணியைப் பிறப்பிடமாகவும், சின்னாலடி, கொழும்பு வெள்ளவத்தை 37வது ஒழுங்கை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஏனாதிநாதன் அவர்கள் 01-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், கந்தப்பு(சின்னாலடி) வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புலவர் பூரணம்(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

சிறிதரன், மாலினி, சிறிகாந்தன் ஆகியோரின் அருமைத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், சுப்பிரமணியம், மற்றும் மனோன்மணி, கனகசபாபதி, சோதியாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகந்தி, ஞானசம்பந்தன், சிவரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மீனாட்சிபிள்ளை, சீதேவிபிள்ளை, இராசநாயகம், சரஸ்வதி, செல்லம்மா, யோகம்மா, சுப்பிரமணியம், மாரிமுத்து, மாணிக்கம், மற்றும் அம்பலவாணர், பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சுப்பையா, ஆறுமுகம், மற்றும் புஸ்பலட்சுமி, தனலெட்சுமி, தெய்வேந்திரராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிராமி, ஆதவன், மயூரன், மாதங்கி, காயத்திரி, கார்த்திகா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/03/2016, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: St.Marylebone Crematorium, East End Road, Finchley, London N2 0RZ, United Kingdom
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/03/2016, 11:30 மு.ப — 01:00 பி.ப
முகவரி: St.Marylebone Crematorium, East End Road, Finchley, London N2 0RZ, United Kingdom
தொடர்புகளுக்கு
சிறிதரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447445245625
மாலினி(மகள்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61431099013
சிறிகாந்தன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447505121664
விக்கி(பெறாமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447776303739

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu