திருமதி பாஞ்சாலி சுப்ரமணியம் (கிளி) – மரண அறிவித்தல்
தோற்றம் : 12 டிசெம்பர் 1927 — மறைவு : 28 பெப்ரவரி 2016
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். பிறவுண் ரோட், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாஞ்சாலி சுப்ரமணியம் அவர்கள் 28-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்ரமணியம்(இளைப்பாறிய ஆசிரியர்- யாழ். இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
கல்யாண்(லண்டன்), அசோகன்(லண்டன்), வதனா(அவுஸ்திரேலியா), மகிந்தன்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், ராஜரத்தினம், பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கீத், அனித்தா, ஹரிசன், யாதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆகாஷ், பிரீத்தி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
42 Rivett Crescent,
Mulgrave,
Victoria 3170,
Australia.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 03/03/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Cumulus Chapel, Bunorong Memorial Park, 790 Frankston Dandenong Road, Dandenong South(Carrum Downs), Victoria 3175, Australia
தொடர்புகளுக்கு
வதனா(மகள்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61395616848