திரு கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்




therunavukkarasuதிரு கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய கணக்காளர் ப.நோ.கூ.சங்கம் சமாஜம்- முல்லைத்தீவு)
மண்ணில் : 2 செப்ரெம்பர் 1924 — விண்ணில் : 28 பெப்ரவரி 2016

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சுதுமலை வடக்கை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 28-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சுப்பையா, நாகம்மா(சுதுமலை வடக்கு) தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற கந்தையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

பத்மலோஜினி, சிவபுரத்தரசு, வசந்தலோஜினி, சண்முகத்தரசு, மோகனத்தரசு ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற செல்வநாயகம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாவேந்தன், மாலதி, ஞானலிங்கம், ராகினி, சாந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அகிலன், மிதிலன், பிரணவன், கஜன், சுஜன், சிரோமி, ஜான், சர்மிகா, குகதர்மிகா, விஜிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அவிஷாலினி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-03-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சிவபுரத்தரசு(லண்டன்)
தொடர்புகளுக்கு
அகிலன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779103318
சிவபுரத்தரசு — பிரித்தானியா
தொலைபேசி: +442082410704
சண்முகத்தரசு — ஜெர்மனி
தொலைபேசி: +494144606419

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu