திருமதி ஸ்ரீதரன் இந்திராதேவி – மரண அறிவித்தல்
பிறப்பு : 12 சனவரி 1945 — இறப்பு : 24 பெப்ரவரி 2016
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீதரன் இந்திராதேவி அவர்கள் 24-02-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி வேதநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவஞானம், ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஸ்ரீதரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜனனி, ஜயந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற Dr.கணநாதன், Dr.கலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மயூரன், வித்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சசிதரன், காயத்ரிதேவி, ஞானசுந்தரம், பவானி, Dr.சிவயோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லக்ஷ்மன், பிரசாந், அரவிந் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஸ்ரீதரன் — கனடா
செல்லிடப்பேசி: +19052011941