திரு சிவக்கொழுந்து திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்




sevakolunthuதிரு சிவக்கொழுந்து திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்

(அரசையா, தமிழீழ தேசிய தலைவரால் மாமனிதர் என கௌரவிக்கப்பட்டாவரான பிரபல நாடகவியலாளர், புகைப்படவியலாளர், ஜீவன் ஸ்ரூடியோ உரிமையாளர்)
பிறப்பு : 28 ஏப்ரல் 1928 — இறப்பு : 17 பெப்ரவரி 2016

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து திருநாவுக்கரசு அவர்கள் 17-02-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அரசகுமாரன், காலஞ்சென்ற கலைவாணி, கலைச்செல்வி(மூத்த பெண் அறிவிப்பாளர்- IBC தமிழ் வானொலி, லண்டன்), ஜீவரஜனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புவனேந்திரன், சர்வேந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லவன், மாயோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — பிரித்தானியா
தொலைபேசி: +447725865856
– — நோர்வே
தொலைபேசி: +4790290190

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu