திரு நவரத்தினம் சபாரட்ணம் – மரண அறிவித்தல்




sabaratnamதிரு நவரத்தினம் சபாரட்ணம் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய Chief Valuation Officer)
பிறப்பு : 2 பெப்ரவரி 1935 — இறப்பு : 8 பெப்ரவரி 2016

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். நவாலி, கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் சபாரட்ணம் அவர்கள் 08-02-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் சின்னம்மா(பவளம்) தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ராஜதுரை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிறிகந்தமலர்(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

சிறாணி, சுபோதினி, பிரணவன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Cosgrove, Emanuel, Preeti(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Lauren, Ella, Arun, Jack, Anya ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/02/2016, 10:45 மு.ப
முகவரி: South London Crematorium, Rowan Rd, London SW16 5JG, United Kingdom
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/02/2016, 12:00 பி.ப
முகவரி: South London Crematorium, Rowan Rd, London SW16 5JG, United Kingdom
தொடர்புகளுக்கு
மனைவி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +441737218020
தேவராஜன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447931732439

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu