திரு சிவலை வேலுப்பிள்ளை – மரண அறிவித்தல்




sevalaiதிரு சிவலை வேலுப்பிள்ளை – மரண அறிவித்தல்

பிறப்பு : 4 யூன் 1924 — இறப்பு : 16 பெப்ரவரி 2016

யாழ். அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவலை வேலுப்பிள்ளை அவர்கள் 16-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலை பத்தினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி முருகன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சோதி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்சிதமலர்(இலங்கை), காலஞ்சென்ற உதயசேகரன், ஞானசேகரம்(பிலிப்பைன்ஸ்), குணசேகரம்(கனடா), அகிலன்(கனடா), ஞானமலர்(லண்டன்), நகுலேஸ்வரன்(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சதாசிவம், புதியார், சந்தணம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தம்பையா(இலங்கை), நடராஜா(லண்டன்), விக்னேஷ்வரி(கனடா), கிருபாஷினி(கனடா), அமுதினி(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அற்புதசிங்கம்(நியூசிலாந்து) அவர்களின் அன்பு மைத்துனரும்,

கிரிஜா, மாலியா, ஜெனிட்டா, பார்த்தீபன், செந்தூரன், நிரோஜன்(இலங்கை), ராகவி, சிந்துஜா, பிரசாந், அகிஷா(கனடா), டிலன், கனிஷா(நியூசிலாந்து), சர்மிளி(லண்டன்) காலஞ்சென்ற மோகன்(ஜெர்மனி)ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஆகாஷ், அக்விஷன், அர்வின்(லண்டன்), கிபீஷன், மதுஷா, இலக்‌ஷனா, சுபீஷன், சுலக்‌ஷன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் நடைபெற்று பின்னர் அச்சுவேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரஞ்சிதமலர் தம்பையா — இலங்கை
செல்லிடப்பேசி: +94775785279
ஞானமலர் நடராஜா — பிரித்தானியா
தொலைபேசி: +447424883842
குணசேகரம் — கனடா
தொலைபேசி: +14168824682
நகுலேஸ்வரன் — நியூஸ்லாந்து
தொலைபேசி: +6402102281472

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu