திருமதி சரஸ்வதி தில்லையம்பலம் -மரண அறிவித்தல்
பிறப்பு : 12 சனவரி 1925 — இறப்பு : 13 பெப்ரவரி 2016
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சென்னையை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி தில்லையம்பலம் அவர்கள் 13-02-2016 சனிக்கிழமை அன்று சென்னை வளசரவாக்கத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜலஷ்மி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சண்முகலிங்கம், மற்றும் கந்தசாமி(இலங்கை), பாலசுப்பிரமனியம்(ஜெர்மனி), கிருஷ்ணசாமி(இலங்கை), வசந்தாதேவி(லண்டன்), சுந்தரமூர்த்தி(சென்னை), விஜயகுமார்(லண்டன்), விஜயகுமாரி(இலங்கை), காலஞ்சென்ற விஜயராணி, விஜயபாலன்(டென்மார்க்), விஜயகாந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மருமக்களின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-02-2016 திங்கட்கிழமை அன்று சென்னை வளசரவாக்கதில் உள்ள அவரது இலத்தில் நடைபெற்று பின்னர் போரூர் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுந்தரமூர்த்தி — இந்தியா
செல்லிடப்பேசி: +917401281126
விஜயகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447886644733
விஜயகுமாரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94773278192