திருமதி ரேணுகா தவயோகராஜன் – மரண அறிவித்தல்




ranukaதிருமதி ரேணுகா தவயோகராஜன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 13 செப்ரெம்பர் 1980 — இறப்பு : 9 பெப்ரவரி 2016

யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரேணுகா தவயோகராஜன் அவர்கள் 09-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நாகேந்திரம் விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், பாலசிங்கம், காலஞ்சென்ற இரத்தினசிகாமணி(வட்டுக்கோட்டை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தவயோகராஜன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ரிசிபன், கரிஷா, கபிஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குணரத்தினம்(குணம்) செல்வலக்சுமி தம்பதிகளின் அன்புப் பெறாமகளும்,

குகதாஸ்(CTB நடத்துனர்- காரைநகர்சாலை), மீராம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலராஜன்(கனடா), குகதாஸ்(லண்டன்), ஜெயதர்சன்(கனடா), செந்தூரன்(ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுஜி(கனடா), துஷி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலியும்,

தஷ்விதன், அஜய், சஜீவ், துஷாந், யஷ்மிகா, ஆருஷ், ரிசிகா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
செல்லத்துரை வீதி,
சங்கரத்தை,
வட்டுக்கோட்டை,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணவர் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447828616189
குணம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778446071
குகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94766384598

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu