திருமதி குலசிங்கம் புவனேஸ்வரி – மரண அறிவித்தல்
இறப்பு : 8 பெப்ரவரி 2016
யாழ். ஆறுகால்மடத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட குலசிங்கம் புவனேஸ்வரி அவர்கள் 08-02-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, பிள்ளையம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சகிலா(பிரான்ஸ்), குலதீபன்(பிரான்ஸ்), குகதாசன்(சுவீடன்), சசிரேகா(பிரான்ஸ்), நாகலோஜினி(பிரான்ஸ்), கனகாம்பிகை(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நடராஜா, கமலபூவதி, துரைசிங்கம், செல்வநாயகம், சற்குணதேவி(பிரன்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நவரட்ணம், மணி, காலஞ்சென்ற மகாதேவா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விமலேஸ்வரன்(பிரான்ஸ்), தாரணி(பிரான்ஸ்), கஜேந்திரன்(பிரான்ஸ்), ஜெயசீலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மங்கையற்கரசி அவர்களின் பாசமிகு மைத்துனியும்,
அனோஜா, பானுஜா, அக்ஷயா, நிவீதன், அபிலாஸ், சுபிக்ஸா, ஆகாஷ், அபினாஷ், அல்கா, பிருந்தா, பிரதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று 34/3C1, Mowbray lane, Elie House Road, Colombo-15 என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் 162, E.W Perera Mawatha, Punchi Borella, Colombo-08 என்னும் முகவரியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுகிர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779950094
சகிலா — பிரான்ஸ்
தொலைபேசி: +33143673344
லோஜி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +3364660668
கோகிலன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775781243