திரு இரத்தினம் சோமசுந்தரம் – மரண அறிவித்தல்




somasuntharamதிரு இரத்தினம் சோமசுந்தரம் – மரண அறிவித்தல்

(ஐயாத்துரை- சாஸ்திரி, பிரபல வர்த்தகர்)
பிறப்பு : 20 ஏப்ரல் 1928 — இறப்பு : 9 பெப்ரவரி 2016

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் சோமசுந்தரம் அவர்கள் 09-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அஞ்சலாதேவி, காலஞ்சென்ற இராஜமதி, ஜெயந்தி, கண்ணதாசன்(மணிகண்டன் களஞ்சியம்), சுகந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லோகநாதன், ஆனந்தராஜா, ஞானசேகரம், பிரபாவதி, மயூரகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுபாஜினி இளந்தீபன், சுதர்ஷன் துர்க்கேஸ்வரி, வினோதினி சான்ரியூட், அஜந்தா ரதி, ஜது, ஹரி, மதுஷன், நிதர்ஷா, துளசிகா, கஜீவன், பானு, கஜானன், சரண்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,

மாதவன், தாட்சாயினி, சைந்தவி, வைஷ்ணவி, மணிகண்டன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
புளியங்கூடல் தெற்கு,
ஊர்காவற்துறை,
யாழ்ப்பாணம்.

தகவல்
கண்ணதாசன்(மகன்)
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94766909213
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94779181021

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu