திருமதி நளினி மனோகரன் – மரண அறிவித்தல்




naliniதிருமதி நளினி மனோகரன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 17 நவம்பர் 1949 — இறப்பு : 9 பெப்ரவரி 2016

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் தெற்கை வதிவிடமகாவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நளினி மனோகரன் அவர்கள் 09-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சொக்கலிங்கம், தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற மனோகரன்(Director Finance, Serendib Leisure) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கஜேந்திரன்(லண்டன்), சுஜேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு அம்மாவும்,

காலஞ்சென்ற பிரபாகரன், முரளிதரன்(லண்டன்), மஞ்சுவானி(லண்டன்) ஆகியோரின் அன்பு அக்காவும்,

தாரணி(லண்டன்) அவர்களின் அன்பு மாமியும்,

ஜனனன்(லண்டன்) அவர்களின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுஜேந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447414576411
மஞ்சுவானி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447565517551

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu