திருமதி செல்லையா தங்கம்மா – மரண அறிவித்தல்
இறப்பு : 31 சனவரி 2016
யாழ். சாவகச்சேரி மருதடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தங்கம்மா அவர்கள் 31-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்தர், பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
நகுலேஸ்வரி, நகுலேஸ்வரன், தெய்வா, தனா, வரதா, ராசன், கரன், காலஞ்சென்றவர்களான இந்திரா, பொபி, வேலும் மயிலும் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கதிராசிப்பிள்ளை, செல்லம்மா, சுப்ரமணியம், வேலாயுதபிள்ளை, மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருநாவுக்கரசு, நந்தினி, ஏஞ்சலா, சேகர், நந்தன், லவன், தங்கா, சாரிகா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 06-02-2016 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில்(Mahinda Funerals 591 Galle Road, Mt Lavinia) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 12:30 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல 27/4,
47வது ஒழுங்கை,
வெள்ளவத்தை,
கொழும்பு.
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94775764798