திரு வடிவேலு பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




vadiveluதிரு வடிவேலு பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்

மண்ணில் : 28 மே 1943 — விண்ணில் : 31 சனவரி 2016

யாழ். வட்டு வடக்கு சித்தங்கேணி கலைநகரைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு பாலசுப்பிரமணியம் அவர்கள் 31-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வடிவேலு, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விஷ்வலிங்கம் ராசாத்தியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தவதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவலதா, சிவமலர், சிவரூபன், சிவபரன், சிவகமலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, பரராஜசிங்கம், திலகவதியார், சிவயோகரத்தினம், பரிபூரண இலட்சுமி, மற்றும் செல்வநாயகி, புனிதவதி, காலஞ்சென்ற இராசமலர், செல்வகுணவதி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

சிவகுமரன், தயாபரன், குலசோதி, றேமலதா, லுக்‌ஷனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்வரத்தினம், காலஞ்சென்றவர்களான விஸ்னுராஜா, திருநீலகண்டம், தணிகாசலம், பூலோகசுந்தரம்பிள்ளை, மற்றும் தயானந்தன், காலஞ்சென்ற சிவலோநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நந்துஷா, லோஜிகா, கிஷாந்தன், சினோஜனா, மதுராங்கனி, விபூஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-02-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
தயாபரன்(மருமகன்)
தொடர்புகளுக்கு
தயாபரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33986325632
செல்லிடப்பேசி: +33651884871
சிவகுமரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442036024186
சிவரூபன் — இலங்கை
தொலைபேசி: +94242226586
சிவகமல் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770763172

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu