திருமதி குழந்தைவேலு மகாலக்‌ஷ்மி – மரண அறிவித்தல்




mahaluxmiதிருமதி குழந்தைவேலு மகாலக்‌ஷ்மி – மரண அறிவித்தல்

பிறப்பு : 29 சனவரி 1951 — இறப்பு : 28 சனவரி 2016

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு மகாலக்‌ஷ்மி அவர்கள் 28-01-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

ஸ்ரீ சுகன்யா(கொழும்பு) அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நித்திய லக்‌ஷ்மி, நித்தியகலா சரஸ்வதி(இலங்கை), காலஞ்சென்ற நித்தியேஸ்வரன், நித்தியானந்தம்(இலங்கை), நித்திய சிவகுமாரன்(பிரான்ஸ்), கமலநாயகி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்திரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

அனீஷ்வர் அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 30-01-2016 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் பி.ப 03:00 மணி வரை வத்தளை மகிந்த மலர்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் வெலிஸற மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
றமேஸ்(பெறாமகன்)
தொடர்புகளுக்கு
றமேஸ்(பெறாமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652304005
ஸ்ரீ சுகன்யா(சுதனி-மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779757250
இந்திரன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94716116803

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu