திருமதி நல்லம்மா மாரிமுத்து – மரண அறிவித்தல்
மலர்வு : 11 ஒக்ரோபர் 1929 — உதிர்வு : 22 சனவரி 2016
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், தாவடி வன்னியசிங்கம் வீதியை வதிவிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நல்லம்மா மாரிமுத்து அவர்கள் 22-01-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆசையப்பு, குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
லிங்கேஸ்வரன், காலஞ்சென்ற இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, நாகமுத்து, அன்னம்மா, கதிராசிப்பிள்ளை, கண்ணம்மா, வள்ளிப்பிள்ளை(தேவி), மற்றும் திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சித்ரா, தயாளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விதுனன், நிரூஷா, கெளதம் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
லிங்கேஸ்வரன்(மகன்), திருமதி.இராஜேஸ்வரன்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/01/2016, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Hendon Crematorium, Holders Hill Road, Mill Hill, NW 7 1NB, United Kingdom
தொடர்புகளுக்கு
திருமதி.இராஜேஸ்வரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442089039897
செல்லிடப்பேசி: +447846117891
லிங்கேஸ்வரன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +497424226225