திருமதி முத்துக்குமாரு சரஸ்வதி – மரண அறிவித்தல்
இறப்பு : 24 சனவரி 2016
யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளம் வியாசர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு சரஸ்வதி அவர்கள் 24-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்துக்குமாரு அவர்களின் அன்பு மனைவியும்,
யசோதபாலன், பரிமளம், ஜெயபாலரட்ணம்(பிரான்ஸ்), ஸ்ரீபாலன்(சுவிஸ்), நவபாலன்(லண்டன்), விஜயா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கனகம்மா, மனோன்மணி, காலஞ்சென்றவர்களான கண்மணி, பேரின்பநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற முருகேசு, தருமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுந்தரபவானி, விஜயரட்ணம், வாசுகி(பிரான்ஸ்), ராதிகா(சுவிஸ்), குகதர்ஷினி(லண்டன்), சாந்தநிகேதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்சன்(துபாய்), தக்ஷன், நிஸ்சன், விதுஷன். வானுஜன், பவீனா, தேனுஷா, ஷர்மிலினி(பிரான்ஸ்), நிஷாலினி(சுவிஸ்), யதுஷாலினி(சுவிஸ்), அபினாஸ்(லண்டன்), அபிரா(லண்டன்), நிதுஷன்(சுவிஸ்), நிதுரா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் — இலங்கை
தொலைபேசி: +94242050623
செல்லிடப்பேசி: +94774451558