திருமதி தர்மலிங்கம் குயிலம்மா (குணம்) -மரண அறிவித்தல்
அன்னை மடியில் : 14 மார்ச் 1945 — இறைவன் அடியில் : 12 சனவரி 2016
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் குயிலம்மா அவர்கள் 12-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கிருஸ்ணர் பாறுவதி தம்பதிகளின் அன்பு மகளும், தம்பிப்பிள்ளை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபாகரன் அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இராஜா(ஆசிரியர்), கதிரமலை, சிவஞானம், வடிவேலு, சரோஜினிஅம்மா(நெதர்லாந்து), இரகுநாதன்(ரகு- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அஞ்சலாதேவி அவர்களின் அன்பு மாமியாரும்,
மகேஸ்வரி, சற்குணதேவி, வசந்தாகோகிலம், துரைராஜா(முன்னாள் எழுதுவினைஞர்- யாழ்ப்பாணம் வைத்தியசலை), சிவபாக்கியம், கந்தசாமி(நெதர்லாந்து), வனஜாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிநயா, சாயித்தியன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-01-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
புன்னாலைக்கட்டு வடக்கு,
குப்பிளான்,
யாழ்ப்பாணம்.
தகவல்
இரகுநாதன்(சகோதரர்)
தொடர்புகளுக்கு
இரகுநாதன்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326213192
பிரபாகரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41449845602