திரு சுப்பையா சுந்தரம் – மரண அறிவித்தல்




suntharamதிரு சுப்பையா சுந்தரம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 12 பெப்ரவரி 1936 — இறப்பு : 11 சனவரி 2016

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா சுந்தரம் அவர்கள் 11-01-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பொன்னு தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கண்மனி அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வச்சந்திரன்(டென்மார்க்), ரஞ்சினிதேவி(சுவிஸ்), மனோரஞ்சினி(கோண்டாவில்), ரவிச்சந்திரன்(சுவிஸ்), ரஞ்சிதமலர்(சுவிஸ்), ஞானச்சந்திரன்(மலேசியா), பிறேமச்சந்திரன், தனபாலன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்லத்தம்பி, முத்துத்தம்பி, மார்க்கண்டு, செல்லம்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரினாஒன்சன், செல்வரத்தினம்(கண்ணன்- சுவிஸ்), சிவகுமாரன், துஸ்யந்தி(சுவிஸ்), தவராசா(சுவிஸ்), மாலினி(இந்தியா), சுபாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விக்ரோரியா, இஸபெலா, சபேனா, சோபிகா, லக்சியன், ரகுவரன், ரேகா, ரம்மியா, ஆதுசன், ஆரியன், பிறேமி, நியோமி, தர்சினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
தலங்காவற் பிள்ளையார் கோவிலடி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

தகவல்
ரவி(மகன்- சுவிஸ்), கண்ணன்(மருமகன்-சுவிஸ்)
தொடர்புகளுக்கு
மதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775272307
தவராசா ரஞ்சிதமலர் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344227726
ரவிச்சந்திரன் துஸ்யந்தி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41444914425
கண்ணன் ரஞ்சினி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344232010
செல்லிடப்பேசி: +41798573316

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu