திருமதி கிருஸ்ணவேணி சிவராசா (ராசம்) – மரண அறிவித்தல்




sevarasaதிருமதி கிருஸ்ணவேணி சிவராசா (ராசம்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 5 மே 1951 — இறப்பு : 5 சனவரி 2016

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நுணாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணவேணி சிவராசா அவர்கள் 05-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மீனாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

லஷ்மன், றமணன், கோகுலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரி, தயானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுஜித்தா, சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கபிஷா, நிகாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07-01-2016 வியாழக்கிழமை அன்று தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
லஷ்மன்(லக்‌ஷி), றமணன்(றமணி), கோகுலன்(கோபி)
தொடர்புகளுக்கு
லஷ்மன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776120953
திருஞானசோதி — கனடா
தொலைபேசி: +19056536113

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu