திரு சின்னத்தம்பி ஆறுமுகம் – மரண அறிவித்தல்




aarumugamதிரு சின்னத்தம்பி ஆறுமுகம் – மரண அறிவித்தல்

(ஓசியர்- ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர், கரைச்சி பிரதேசசபை, கிளிநொச்சி)
தோற்றம் : 16 யூலை 1938 — மறைவு : 4 சனவரி 2016

யாழ். மயிலிட்டி தெற்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் அம்பாள்வளவை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Villeneuve St Georges ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஆறுமுகம் அவர்கள் 04-01-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, மாணிக்கம்(வசாவிளான்) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற மங்களேஸ்வரி, செல்லம்மா ஆகியோரின் பாசமிகு கணவரும்,

புஸ்பராணி(லண்டன்), ஸ்ரீ சற்குணாதேவி(பிரதேச செயலகம்- வவுனியா), ஸ்ரீ புஸ்பதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஸ்ரீ விஷ்ணுகாந்தா, ஸ்ரீ சந்திராதேவி(பிரான்ஸ்), ஸ்ரீ கிருஷ்ணகாந்தா(பிரான்ஸ்), ஸ்ரீ கணேசகாந்தா(சிங்கப்பூர்), நிர்மலாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வேலாயுதபிள்ளை, நாகம்மா, சுப்ரமணியம், யோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவராசா, காலஞ்சென்ற கருணாநிதி, பிறேமபாலன், அருட்சிவம், அனுஷ்டா, மீரா, இளங்கீரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அனுஷன், சிந்துஜா, மயூரன், துளசி(நியூசிலாந்து), பிரதீபன், சிந்தூரி(இலங்கை), கனா, ஜினோ, ஜொலி, ஜிபோ, துஷாந், மேனுஷா(பிரான்ஸ்), லக்ஸ்னி, அனிஸ்(லண்டன்), அபி, கேசி, பிருந்தி, சாதுரி, சாகரி, சானுகா, சஞ்சுகா, சஜிக்கா(பிரான்ஸ்), சிவேஷ், சிடிக்‌ஷா(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

உதேஷ், கதிரவன்(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல KY,
5ம் ஒழுங்கை,
அரச ஊழியர் வீட்டுத்திட்டம்,
வேப்பங்குளம்,
ஓமந்தை.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94771407364
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94771518677
– — பிரான்ஸ்
தொலைபேசி: +33950210020

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu