திரு யேசுதாசன் கஸ்மீர் – மரண அறிவித்தல்
பிறப்பு : 25 சனவரி 1935 — இறப்பு : 3 சனவரி 2016
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யேசுதாசன் கஸ்மீர் அவர்கள் 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கஸ்மீர், சிசிலியா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெயா, பிறின்ஸி, கிறேஸ், அலன், ஜீன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, லூர்துமேரி, மற்றும் இராசேந்திரம், காலஞ்சென்ற சேவியர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தீபா, டோமினிக், அருள், ஹென்றி, நிஷாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பொனிபாஸ், சேவியர், மற்றும் பற்றிக், காலஞ்சென்ற பிலிப், Dr.அல்போன்ஸ்சஸ், அருட்தந்தை S.J.இராஜநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெறின், ஜேடன், மனோஜன், மருஸியா, மறின்ஸியா, யுவானா, ஜெனினா, ஜெனிஸியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் இளவாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அருட்தந்தை S.J.இராஜநாயகம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776612775
ஜெயா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447448036719
டோமினிக் — ஜெர்மனி
தொலைபேசி: +492131569459
அருள் — பிரான்ஸ்
தொலைபேசி: +33954086260
ஹென்றி — ஜெர்மனி
தொலைபேசி: +4915754244633
நிஷாந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447501066699