திரு வேலாயுதம்பிள்ளை நவரட்ணம் – மரண அறிவித்தல்
பிறப்பு : 24 செப்ரெம்பர் 1957 — இறப்பு : 3 சனவரி 2016
யாழ். வட்டு சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Veltheim(Aarav) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம்பிள்ளை நவரட்ணம் அவர்கள் 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. வேலாயுதம்பிள்ளை, கதிரநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவபாலன், லட்சுமி அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
வேதநாயகம்(வேந்தன்), குணராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேஸ்வரி, காலஞ்சென்ற Dr. குணரட்ணம், ராஜரட்ணம், நிர்மலேஸ்வரி, ராஜேஸ்வரி, விக்கினேஸ்வரி, தவனேஸ்வரி, ஜெயரட்ணம், Dr. கனகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமுதினி, சரவணபவன், தவபாலன், காலஞ்சென்ற சசிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Vorerliweg 5,
5106 Veltheim,
Switzerland.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வேந்தன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41564430250
செல்லிடப்பேசி: +41765827072
ஜெயம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788702357
குலராஜ்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41791537286