திரு மத்தியுஸ் செபமாலை (மார்க்கண்டு) – மரண அறிவித்தல்
மண்ணில் : 24 மே 1935 — விண்ணில் : 29 டிசெம்பர் 2015
யாழ். ஆனைக்கோட்டை செட்டிதோட்டத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை அரசடியை வதிவிடமாகவும் கொண்ட மத்தியுஸ் செபமாலை அவர்கள் 29-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செபமாலை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பெர்னான்டோ தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
அழகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
லடீஸ்லாஸ்(மோகன்- சுவிஸ்), நிர்மலா(டென்மார்க்), அன்ரனி(ரவி- சுவிஸ்), றஞ்சன்(கனடா), சுகந்தி(ஜெர்மனி), நந்தினி(இலங்கை), ரமேஸ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவராசா(இலங்கை), மரியம்மா(இலங்கை), அகத்தம்மா(லண்டன்), லடீஸ்லோஸ்(நோர்வே), திரேசம்மா(இலங்கை), விசிறித்தம்மா(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிறிஸ்ரினா(நகுலா- சுவிஸ்), பிறின்ரன்(டென்மார்க்), ராஜினி(சுவிஸ்), உதயஜோதி(கனடா), றூபன்(ஜெர்மனி), கிறிஸ்டோபர்(இந்துக் கல்வி ஆசிரியர்- திருகோணமலை), சித்திரா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிறிஸ்ரினம்மா, அருள்பிரகாசம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான செல்வராஜா, டியூக், மற்றும் மரியம்மா(நோர்வே), யோண்(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லறிசா, லிசா(சுவிஸ்), கெவின், ஸ்ரிபன், யொகான், பிரியன்(டென்மார்க்), ஸ்ரெபன், ஜொயல்(சுவிஸ்), மிதுசன், மிருனா, நிரோசினி(கனடா), றுகானி, சுஜானி(ஜெர்மனி), அனோஸ்(லண்டன்), பிரசாந்(சிங்கப்பூர்), வினோஸ்(இலங்கை), சிபின், கபின், றொஸ்வின், நவின்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதித்திருப்பலி 02-01-2016 சனிக்கிழமை அன்று திருகோணமலை புனித அந்தோனியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித அந்தோனியார் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 18/7,
வெலிங்டன் அடைவீதி,
திருகோணமலை.
தகவல்
லடீஸ்லாஸ் மோகன்(சுவிஸ்)
தொடர்புகளுக்கு
– — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41216260166
செல்லிடப்பேசி: +41767160040
– — இலங்கை
தொலைபேசி: +94262221627