திரு பாலசுப்பிரமணியம் வசீகரன் – மரண அறிவித்தல்




vacekaranதிரு பாலசுப்பிரமணியம் வசீகரன் – மரண அறிவித்தல்

(நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை எழுதுவினைஞர்)
பிறப்பு : 22 நவம்பர் 1982 — இறப்பு : 26 டிசெம்பர் 2015

யாழ். அல்வாய் தெற்கு ஓடை விநாயகர் வீதீயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் வசீகரன் அவர்கள் 26-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பாலசுப்பிரமணியம் பாலபரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

வாமன்(லண்டன்), மயூரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2015 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மயூரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777433950
வாமன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447869085483

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu