திருமதி இராஜதுரை தையல்நாயகி (இந்திரா) – மரண அறிவித்தல்
இறப்பு : 25 டிசெம்பர் 2015
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி சீனிவாசா நகரை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதுரை தையல்நாயகி அவர்கள் 25-12-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராஜதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தி(பிரான்ஸ்), பாபு(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தவமணி, லலி, வள்ளிநாயகி(இந்தியா), குமாரி(இலங்கை), சிறி(டென்மார்க்), கதிர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜன்(பிரான்ஸ்), குமுதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மாணிக்கம், இராசதுரை(இந்தியா), காலஞ்சென்ற சுந்தரலிங்கம், தர்மலிங்கம்(இலங்கை), பிரமிளா(டென்மார்க்), ராஜி(பிரான்ஸ்), நாகரெத்தினம்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிஷாந், கிருஷ்ணிகா, சிந்துஜா, அஜீத், அஷ்வின், நிஷா, லஜீவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டிவ்வியா, டிலான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருச்சி ஓயாம்மேடு மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணவர் — இந்தியா
தொலைபேசி: +914312780753
வள்ளிநாயகி — இந்தியா
தொலைபேசி: +914314024923
வசந்தி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695933980
பாபு — பிரான்ஸ்
தொலைபேசி: +33148482363
கதிர் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33665645508