திரு பாக்கியம் மத்தியூஸ் ஜெகசிங்கம் – மரண அறிவித்தல்
தோற்றம் : 21 செப்ரெம்பர் 1943 — மறைவு : 23 டிசெம்பர் 2015
யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் மத்தியூஸ் ஜெகசிங்கம் அவர்கள் 23-12-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான லிகோறி பாக்கியம் சிசீலியா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை நிக்கொலஸ் பிறிஜிற்றம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்ரோனியா இன்பராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
மரிய சிசில் இன்பராஜன்(கனடா), கிறிஸ்ரோபல் மேர்லின்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அனா இன்பராஜன்(கனடா), டன்ஸ்ரன் ஜெயரட்ணம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சொவ்வியா இன்பராஜன் அவர்களின் அன்புப் பேரனும்,
ஜெனோ சந்திரசேகரம்(லண்டன்), ஜெகேந்திரன்(அவுஸ்திரேலியா), ஜோயிஸ் ஜோண்சன்(அவுஸ்திரேலியா), ஜெஸ்லின் பஸ்ரியாம்புள்ளே(லண்டன்), யுனிற்றா பாக்கியநாதர்(அவுஸ்திரேலியா), றாகினி பத்மநாதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 26/12/2015, 09:00 மு.ப — 04:00 பி.ப
முகவரி: A F Raymonds Funeral Parlour, Colombo 08, Srilanka.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/12/2015, 09:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: A F Raymonds Funeral Parlour, Colombo 08, Srilanka.
நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/12/2015, 03:00 பி.ப
முகவரி: General Cemetery, Borella, Colombo-08, Sri Lanka.
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94112674107