திருமதி சித்திரம் செல்லையா – மரண அறிவித்தல்
பிறப்பு : 17 டிசெம்பர் 1938 — இறப்பு : 19 டிசெம்பர் 2015
யாழ். கந்தரோடை மடத்தடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சித்திரம் செல்லையா அவர்கள் 19-12-2015 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
மாலினி(மாலா), நளினி(கலா), நந்தினி(லதா- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி, யோகரத்தினம், கமலாதேவி, அன்னரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவஞானேஸ்வரன், கணேசபாலன், ஸ்ரீரங்கநாதன்(சிறி- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருசாந், கீர்த்தனா, பிரசாந், சகானா(சுவிஸ்), றக்சனா(சுவிஸ்), சானுஜன்(சுவிஸ்), டரீனா, சபிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிசான், சானுகா, சஸ்வின், சஸ்மீனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மாலா — இலங்கை
செல்லிடப்பேசி: +94779111816
பிரசாந் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774960015
கீர்த்தனா — இலங்கை
செல்லிடப்பேசி: +94772061047
நந்தினி — இலங்கை
தொலைபேசி: +94213209740
நந்தினி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41333456668
செல்லிடப்பேசி: +41797662596