திருமதி கமலாம்பிகை பொன்னம்பலம் (அரசு) – மரண அறிவித்தல்




kamalamipigaiதிருமதி கமலாம்பிகை பொன்னம்பலம் (அரசு) – மரண அறிவித்தல்

பிறப்பு : 9 சனவரி 1938 — இறப்பு : 16 டிசெம்பர் 2015

யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை பொன்னம்பலம் அவர்கள் 16-12-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா அன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம்(அதிபர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கமலாகரன்(கண்ணன்), கிருபாம்பிகை(வாணி), கெங்காதரன்(அரவிந்தன்), காலஞ்சென்ற கமலசேகரன்(முரளி), கனகாம்பிகை(பாப்பா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பத்மாவதி(ராணி), சண்முகராஜா(அப்பர்), விருத்தாசலம்(கிச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தயாளினி, தில்லைநாதன், தயாளினி, சிறிபவானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குணசிங்கம், கிருஸ்ணவேணி, காலஞ்சென்ற கிருசாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதர்சன், குணாளன், சங்கரன், Dr. செந்தூரன், சிவகாமி, ஜோபிராங், ஜொனதன், ஜேசன், தனன்ஜெயன், அனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கண்ணன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447931256024
வாணி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447951709339
அரவிந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447427423064
பாப்பா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447981112852

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu