(ஓய்வுபெற்ற உபதபால் அதிபர்)
பிறப்பு : 29 யூன் 1933 — இறப்பு : 17 டிசெம்பர் 2015
யாழ். நெடுந்தீவு மத்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், யாழ். சிவப்பிரகாசம் வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் வள்ளியம்மை அவர்கள் 17-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சின்னையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தில்லையம்பலம்(ஓய்வுபெற்ற குடியேற்ற உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சாரதாதேவி(கோட்டக்கல்வி பணிப்பாளர்- நெடுந்தீவு), கங்காதரன்(லண்டன்), தயாநிதி(ஆசிரியர்- உயரப்புலம் மெதடிஸட்மிசன் வித்தியாலயம்), கிரிதரன்(முகாமைத்துவ உதவியாளர்- சங்கானை பிரதேச செயலகம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தில்லையம்பலம், தம்பையா, மற்றும் முத்துக்குமாரு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிருஸ்ணதாஸ்(பதிவாளர்), உதயராணி(லண்டன்), தர்மரத்தினம்(ஆசிரியர்- உயரப்புலம் மெதடிஸட்மிசன் வித்தியாலயம்), யோகலட்சுமி(திவிநெமுக அபிவிருத்தி உத்தியோகத்தர்- நல்லூர் பிரதேசசெயலகம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அன்னப்பிள்ளை அவர்களின் அன்பு மைத்துனியும்,
ரமணன் துஷ்யந்தினி, ரதீபன், காயத்திரிபிரகாஸ், சர்மிளன், பரந்தகன், கிருஸ்ணி, கிருசாந், கிருஸ்துகா, கிருஸ்துயா, தர்சிகா, சுஜீவன், பிரணவி, பைரவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல 15/1,
சிவப்பிரகாசம் வீதி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கண்ணன்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94215681261
செல்லிடப்பேசி: +94774641123
கங்கா(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +441536415528