திரு பரராஜசிங்கம் மணாளன் (கரன்) – மரண அறிவித்தல்
பிறப்பு : 27 மார்ச் 1969 — இறப்பு : 27 நவம்பர் 2015
யாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Rapallo ஐ வதிவிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் மணாளன் அவர்கள் 27-11-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பரராஜசிங்கம், தங்கலஷ்சுமி(கண்மணிப்பிள்ளை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசிங்கம், பூபதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரசாந்தி(யசோ) அவர்களின் அன்புக் கணவரும்,
துவாரகன், துவாரகா, திரேஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயாளன், குணாளன்(இத்தாலி), சீராளன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுசித்ரா(இத்தாலி), சுஜித்ரா கலைராதன்(கந்தபுரம் வாணி வித்தியாலயம்- வவுனியா), தயாகணேஷ், கோகுலன், நேர்த்திகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரட்ணகுமார், தினேஷ், தீப்திகா, ஆருஷன் ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,
நிவேதன் அவர்களின் அன்புப் பெரிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
27B/6, Via Sant Anna,
16035 Rapallo,
Italy.
தகவல்
குணாளன்(இத்தாலி)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 14/12/2015, 02:00 பி.ப — 02:45 பி.ப
முகவரி: Via Don Giovanni Battista Bobbio, 25, 16033 Lavagna GE, Italy
நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 14/12/2015, 02:45 பி.ப
முகவரி: Via dei Cogorno, 41, 16033 Lavagna GE, Italy
தொடர்புகளுக்கு
குணாளன் — இத்தாலி
தொலைபேசி: +390185262732
செல்லிடப்பேசி: +393899233206
சீராளன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447475130113
கண்மணிப்பிள்ளை — இலங்கை
செல்லிடப்பேசி: +94750408358
பிரசாந்தி(யசோ) — இத்தாலி
செல்லிடப்பேசி: +393664000249