திரு செல்லப்பா தியாகராஜா – மரண அறிவித்தல்




sellappaதிரு செல்லப்பா தியாகராஜா – மரண அறிவித்தல்

(முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர்)
இறப்பு : 4 டிசெம்பர் 2015

யாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா தியாகராஜா அவர்கள் 04-12-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

சேதுபதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுபத்திரா(வலி. தென்மேற்கு பிரதேசசபை), தியாளினி(ஜெர்மனி), தரங்கினி(கனடா) ஆகியோரின் பாசமிகுத் தந்தையும்,

நடராஜா, மங்கையக்கரசி, ராசமணி, மகேஸ்வரி, நவசிவாயம், காலஞ்சென்றவர்களான துரைராஜா, ரத்தினம், குணரத்தினம், புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மனோகரன், கஜமுகன், சுதர்ஜன், ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிஷா, அபிலாஷ், விஸ்னுஜா, அபிமன்யு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தியாளினி — ஜெர்மனி
தொலைபேசி: +492661949118
சுபத்திரா — இலங்கை
செல்லிடப்பேசி: +94776103241
தரங்கினி — கனடா
தொலைபேசி: +16477808392

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu