திருமதி புஸ்பராணி மகாதேவன் -மரண அறிவித்தல்
அன்னை மடியில் : 13 செப்ரெம்பர் 1942 — ஆண்டவன் அடியில் : 5 டிசெம்பர் 2015
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி மகாதேவன் அவர்கள் 05-12-2015 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு சிரேஷ்டப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான அப்பையா கௌரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகாதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,
லோகாநந்தன், கௌசல்யா, குகாநந்தன், ஸ்ரீலவன், தீபா ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்ற ஞானபூங்கோதை, ஸ்ரீதரன், சத்யசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புவனலோஜினி, இலட்சுமிகாந்தன், நேசலட்சுமி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நந்தினி, காலஞ்சென்றவர்களான தியாகராஜா, தட்சனாமூர்த்தி, மற்றும் சிதம்பரநாதன், தேவசகாயம், சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரிஷிகேசன், நிவ்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று் இந்தியா தஞ்சாவூரில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
கௌசல்யா இலட்சுமிகாந்தன்
தொடர்புகளுக்கு
லோகாநந்தன் — பிரித்தானியா
தொலைபேசி: +441143279986
கௌசல்யா — டென்மார்க்
தொலைபேசி: +4586695071
செல்லிடப்பேசி: +4560223481
குகானந்தன், ஸ்ரீலவன் — கனடா
தொலைபேசி: +14164566052
தீபா — இந்தியா
தொலைபேசி: +919600575378