திரு பொன்னையா விநாயகமூர்த்தி – மரண அறிவித்தல்
பிறப்பு : 27 யூன் 1942 — இறப்பு : 3 டிசெம்பர் 2015
வவுனியா செட்டிக்குளம் பெரியபுளியாளங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா விநாயகமூர்த்தி அவர்கள் 03-12-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜசிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதாகரன்(வவுனியா), விஜிதா(சுவிஸ்), திலீபாகரன்(பிரான்ஸ்), சுஜிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசநாயகம், செல்லநாயகம், பாக்கியநாதன், மற்றும் தெய்வானை(இலங்கை), மனோன்மணி(இலங்கை), கனகசபை(லண்டன்), செல்வமணி(இலங்கை), காராளசிங்கம்(இலங்கை), சத்தியகீர்த்தி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
இரஞ்சிதமலர்(வவுனியா), தயானந்தன்(சுவிஸ்), கார்த்திகா(பிரான்ஸ்), சிவரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோமலர், பார்வதி, தெய்வானை, காலஞ்சென்ற கதிரமலை, சிவநாயகி(லண்டன்), நாகலிங்கம், ஜானகிதேவி, பத்மராணி(லண்டன்), பத்மாவதி, காலஞ்சென்ற விஜயராசா, நடராசா, புனிதவதி, விஜயராசா, திலகவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துஸ்யந்தி, துவாரகன், அகானா, அக்சயா, அக்சிதன், அஸ்வின், அஸ்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெரியபுளியாளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுதாகரன் — இலங்கை
தொலைபேசி: +94244920541
திலீபாகரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758118642
தயானந்தன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41789179365
சத்தியகீர்த்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447813969192