திரு வல்லிபுரம் வைத்திலிங்கம் – மரண அறிவித்தல்




vallipuramதிரு வல்லிபுரம் வைத்திலிங்கம் – மரண அறிவித்தல்

மலர்வு : 19 யூலை 1941 — உதிர்வு : 30 நவம்பர் 2015

யாழ். ஸ்ரான்லி வீதியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் புதுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் வைத்திலிங்கம் அவர்கள் 30-11-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற பாலு, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

வஜீகரன், ஜெயகௌரி, கீர்த்திகா, வர்சிகா, சிந்துகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சண்முகம், முத்துலிங்கம், அம்பலவாணர், யோகம்மா, மகேஸ்வரி, சரஸ்வதி, காலஞ்சென்ற வேலாயுதம், ஆறுமுகம், நாகம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

செல்வராசா, ஜோகனாதன், சிறீதரன் ஆகியோரின் அன்பு அத்தானும்,

வைதேகி, ஜனார்த்தனன், தினேஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நியோறா, நொறிஸ் வியோனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் பார்வைக்கு வைக்கப்பட்டு மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94212255310
– — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491778380008

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu