திருமதி கமலாதேவி சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




kamaladeviதிருமதி கமலாதேவி சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 3 மார்ச் 1936 — மறைவு : 23 நவம்பர் 2015

யாழ். சாவகச்சேரி கல்வயல் 1ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி சுப்பிரமணியம் அவர்கள் 23-11-2015 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(பொலிஸ் உத்தியோகஸ்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவானந்தன், மீனாம்பிகை, ஞானாம்பிகை ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயந்தி, தில்லைநடேசு, பற்குணநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2015 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சிவானந்தன்(மகன்)
தொடர்புகளுக்கு
சிவானந்தன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771359779
ஜெயந்தி(மருமகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16479242783
நிஷாந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779472148
சர்மிளா — கனடா
தொலைபேசி: +14167278066
ஞானாம்பிகை தில்லைநடேசு(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94773684521
செல்லிடப்பேசி: +94774131428
சுகன்யா — கனடா
தொலைபேசி: +14166135794
கோபி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447932632220

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu