திருமதி அன்னலட்சுமி சிவரெத்தினம் – மரண அறிவித்தல்




annalaisumiதிருமதி அன்னலட்சுமி சிவரெத்தினம் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 6 யூலை 1947 — ஆண்டவன் அடியில் : 23 நவம்பர் 2015

யாழ். அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி சிவரெத்தினம் அவர்கள் 23-11-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சங்கரப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

விஜிதா, விஜயன், றதி, முரளி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பொன்னுத்துரை, முத்துலட்சுமி(பிரான்ஸ்), தேவராசா, காலஞ்சென்றவர்களான செல்வராசா, தியாகராசா, மற்றும் பேரின்பநாதன், காலஞ்சென்ற சந்தானலட்சுமி, இந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயரூபன், மலர், குணம், கஜந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவலோகலட்சுமி, காலஞ்சென்ற தேவராசா, செல்வராணி, மகாலட்சுமி, காலஞ்சென்ற காந்தலிங்கம், புனிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிந்துஜா, சனுஜன், சனுஜா, யது, ரஜிவன், தனு, யதுர்ஷா, வினு, நிரு, சஷ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2015 திங்கட்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் கிளிநொச்சி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
விஜிதா ஜெயரூபன்(ஜெர்மனி)
தொடர்புகளுக்கு
விஜிதா ஜெயரூபன் — ஜெர்மனி
தொலைபேசி: +492832951846
முரளி — இலங்கை
செல்லிடப்பேசி: +94772454384
இந்திரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792269681
ஜெயா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753522749

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu