திரு அருணாசலம் விக்கினேஸ்வரமூர்த்தி – மரண அறிவித்தல்
பிறப்பு : 9 செப்ரெம்பர் 1942 — இறப்பு : 18 நவம்பர் 2015
யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் விக்கினேஸ்வரமூர்த்தி அவர்கள் 18-11-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகதீஸ்வரன்(சுவிஸ்), லோகதாசன்(லண்டன்), இராஜேந்திரக்குமார்(ஜெர்மனி), ரவிசங்கர்(லண்டன்), சுனில்கவஸ்கர்(லண்டன்), ரஜனி(சுவீடன்), பிரமிளா(நோர்வே), சுயனி(சுவீடன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தம்பிஐயா லீலாவதி அவர்களின் அன்புச் சகோதரரும்,
சத்தியபாமா, சத்தியசீலா, விஜிதா, குமுதினி, கிருஸ்ணதாஸ், ரமேஸ், கோணேஸ், பிறேமரஞ்சினி, அபயகரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அருளீஸ்வரன், அஸ்வினீசன், ஆரணியா(சுவிஸ்), சாரங்கன், சபர்னா, சாருகா(லண்டன்), மதுவந்தி, துவாரகீஸ், அதிரதன், சச்சின்(ஜெர்மனி), ரவிராஜ், வைஸ்ணவி, அருந்ததி(லண்டன்), சாருஜன், கபீசன், றேகிதா(சுவீடன்), அபினயன்(நோர்வே), அஞ்சனா, அச்சுதா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 18-11-2015 புதன்கிழமை அன்று முதல் 22-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 22-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பத்மாவதி — இலங்கை
செல்லிடப்பேசி: +94773505264
தீசன்(ஜெகா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779290148
உதயன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778759587