திரு பாக்கியராசா அருள்ராசா – மரண அறிவித்தல்
ஜனனம் : 27 ஏப்ரல் 1953 — மரணம் : 15 நவம்பர் 2015
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியராசா அருள்ராசா அவர்கள் 15-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாக்கியராசா, லெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகப்பன், மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயகாந்தன், ஜெயதா, அன்புகாந்தன், ஜெயசுதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆனந்தராஜா, திவ்வியமலர், ரோஸ்மலர், இன்பராஜா, காலஞ்சென்ற ஈஸ்வரராஜா, பத்மராஜா, சுவிர்தமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தம்பிராஜா, காலஞ்சென்ற வினாசித்தம்பி, ஜோன் பயஸ், தியாகராஜா, ராமநாதன், பரமேஸ்வரி, பத்மலதா, சிங்காரலெட்சுமி, சாந்தி, அருள்சிறி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மணிவண்ணன், சுகித்ரா, நிறோஜனன், கிரிசாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிரூபா, துலான்ஷன், அனோஜ், பூஜா, பிரவீன், துஷாறா, அஸ்னி, சகானா, ஸ்ரேயா, அனிஸ், சனோஜ் ஆகியோரின் அன்பு அச்சாப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2015 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோட்டைக்கல்லாறு பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
வீட்டு முகவரி:
கோட்டைக்கல்லாறு,
மட்டக்களப்பு.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயகாந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447702601511
நிறோஜனன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776630110