திரு டோமினிக் சந்திரகுமார் – மரண அறிவித்தல்
பிறப்பு : 3 செப்ரெம்பர் 1948 — இறப்பு : 13 நவம்பர் 2015
மன்னார் செபஸ்ரியார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட டோமினிக் சந்திரகுமார் அவர்கள் 13-11-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வலதிசார் டோமினிக்(மாஸ்ரர்) மரியம்மா கனகமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
நேசம்(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
துஷாரா(கச்சேரி- மன்னார்), துவாரகா(மருத்துவர்- வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதர்சன், மதன் சகாயநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
F.J.டோமினிக் கப்ரன்(இலங்கை), கமலா(கனடா), பவளம்(நியூசிலாந்து), அன்ரன் டோமினிக்(இலங்கை), காலஞ்சென்ற செபஸ்ரியன் டோமினிக், காலஞ்சென்ற நவசோதி டோமினிக்(பிரான்ஸ்), ராஜினி(கொழும்பு), கிருபா(கனடா), மாவுல் டோமினிக்(பிரான்ஸ்), கெலன்(ஜெர்மனி), டீக்கோல் டோமினிக்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகரட்னம்(கனடா), யேசுதாசன்(நியூசிலாந்து), ரஞ்சினி, சிமன்ஸ்(கொழும்பு), சேவியர்(கனடா), அஞ்சலாதேவி(பிரான்ஸ்), கிறிஸ்ரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருப்பலி 15-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மன்னார் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
துஷாரா(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94232250128
மாவுல் டோமினிக் — பிரான்ஸ்
தொலைபேசி: +33758223040
செல்லிடப்பேசி: +33247447781
கெலன் கிறிஸ்ரி — ஜெர்மனி
தொலைபேசி: +49239264843
ராஜினி சிமன்ஸ் — இலங்கை
தொலைபேசி: +94112939243
கிருபா சேவியர் — கனடா
தொலைபேசி: +16473442808