திருமதி செல்வராணி மரியநாயகம் – மரண அறிவித்தல்
பிறப்பு : 2 மே 1939 — இறப்பு : 6 நவம்பர் 2015
யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி மரியநாயகம் அவர்கள் 06-11-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை மார்கிறேட் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மரியநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
செறின், காலஞ்சென்ற செறோன், மனோஜன், தேவி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நொயல் கிறிஷேந்திரா, கிறிஸ்டி பெர்ணான்டோ ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற Dr. ஜோன், அஞ்சலா(ஓய்வுபெற்ற பெரும்பாக உத்தியோகஸ்தர், கமநல சேவை நிலையம் நல்லூர், லண்டன்), புவிராஜசிங்கம்(பிரான்ஸ்), Dr. புஸ்பநாதன்(லண்டன்), காலஞ்சென்ற யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்திராணி, இராஜேஸ்வரி, ஜெயசோதி, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றொகான், ரொசிட்டா, பிரசாத், பிரதீப், Dr. எழிலி, Dr. தணிக்கா, சுரேஸ், சுபா ஆகியோரின் அன்பு மாமியும்,
கிறிஷானி, டிலஷானி, கவின், லோரியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 08-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்கொழும்பு போலவிலான் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல. 18/7,
ருக்மணிதேவி மாவத்தை,
நீர்கொழும்பு.
தகவல்
பிள்ளைகள், மருமகன்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94312224215