திருமதி செல்வராணி கந்தசாமி – மரண அறிவித்தல்
(இளைப்பாறிய ஆசிரியை, இந்துக் கல்லூரி- உரும்பிராய்)
இறப்பு : 1 நவம்பர் 2015
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி கந்தசாமி அவர்கள் 01-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், அப்பாக்குட்டி சுபத்திரை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் மனைவியும்,
மோகன்(லண்டன்), ராஜன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வீரா, கல்பனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புவனேஸ்வரி, ராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ராஜலக்சுமி, சரஸ்வதி, மற்றும் தங்கராணி, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, Dr. பத்மநாதன், பத்மலிங்கம், மற்றும் நவானந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சங்கரன் அவர்களின் அன்புப் பெரியதாயாரும்,
கனகாம்பிகை, காலஞ்சென்ற சரஸ்வதிதேவி, சந்திரசேகரன், காலஞ்சென்ற சந்திரன், பாலேந்திரன், சியாமளா, காலஞ்சென்ற றஞ்சகுமார், பத்மகுமார், காலஞ்சென்ற பமிலா, பிறேமிலா, காலஞ்சென்ற சுசிலா, நிர்மலா ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும்,
இஷான், சயானா, நிலான், ரோஷான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/11/2015, 11:30 மு.ப
முகவரி: Putney Vale Crematorium, Stag Lane, London SW15 3DZ, United Kingdom
தொடர்புகளுக்கு
மோகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447835921308
ராஜன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447500962239
இராஜேஸ்வரி பத்மநாதன் — பிரித்தானியா
தொலைபேசி: +442086687069
செல்லிடப்பேசி: +447443211457